சென்னை அயனாவரம் தாசில்தார் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக வி.சி.க வட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாசில்தாரை கலாய்ப்பதற்கு வீடியோ எடுத்து சாட்சியுடன் வழக்கில...
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சிறப்பு தாசில்தார் மதிவாணன் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோளிங்கரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ...
சென்னை சோழிங்கநல்லூரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய சமூக ஆர்வலர் பொன் தங்கவேலிடம், ஆக்கிரமிப்பை அகற்றுவதால் அருகில் உள்ள அவரது நிலத்தின் மதிப்பு உயரும் எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் ...
தெலுங்கானாவில் ஊழல் புகாரில் சிக்கிய பெண் தாசில்தார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் நடத்திய சோதனையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள்...
2011 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி , மதுரை மாநகர முன்னாள் துணை மேயர் மன்னன், மதுரை மாவட்ட திமுக முக்கிய நிர்வாக...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நான்கு தலையாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெறாவிட்டால், தலையை அறுத்து விடுவோம் என்று பெண் தாசில்தாருக்கு தலையாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ப...
கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் தடுப்புப் பிரிவு தாசில்தாரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய நபர், ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அரிசிக் கடத்தல்காரர்களை உஷார்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மா...